வாசல் தெளித்து
கோலமிடும் பெண்...
நேரம் காலை பத்து மணி..
சிரிக்க வேண்டாம்..
இது சிங்காரச் சென்னையின்
அப்பார்ட்மெண்ட் சாசனம்....
உதயத்தில் தான்
கோலமிட வேண்டும்
என்பது கிராமத்தில் மட்டுமே
இன்றும்..
வாசல் தெளித்து
கோலமிடும் பெண்...
நேரம் காலை பத்து மணி..
சிரிக்க வேண்டாம்..
இது சிங்காரச் சென்னையின்
அப்பார்ட்மெண்ட் சாசனம்....
உதயத்தில் தான்
கோலமிட வேண்டும்
என்பது கிராமத்தில் மட்டுமே
இன்றும்..