Tuesday, September 14, 2010

தமிழ்

சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த
மாநகர் மதுரையில்
நடந்த முத்தமிழ் மன்ற
 விழாவின் நடுவர் -பேசினார் !
"ஐ ஆம் வெரி ஹேப்பி டு 
அட்டென்ட்  திஸ் ப்ரோக்ராம் "



 
 

No comments:

Post a Comment