பெண்களுக்கு,
அழகும் அறிவும்
அன்பும் பண்பும்
திருமனத்திற்கு தகுதியாம்,
ஆண்களுக்கு ,
அறிவின் முதிர்ச்சியும்
நிர்வாகத்திறனும்
உத்தியோகத்திற்கு தகுதியாம் ,
ஆனால் -ஈழத்தமிழர்களுக்கு ,
சுவாசித்தல் மட்டுமே
உயிர் வாழ தகுதி
என்றானது
எந்த கடவுளின் கட்டளை?
No comments:
Post a Comment