Thursday, August 26, 2010

விதி

பெண்களுக்கு,
அழகும் அறிவும்
அன்பும் பண்பும்
திருமனத்திற்கு தகுதியாம்,
ஆண்களுக்கு ,
 அறிவின் முதிர்ச்சியும் 
 நிர்வாகத்திறனும்
 உத்தியோகத்திற்கு தகுதியாம் ,
 ஆனால் -ஈழத்தமிழர்களுக்கு ,
 சுவாசித்தல் மட்டுமே
 உயிர் வாழ தகுதி
 என்றானது
 எந்த கடவுளின் கட்டளை?

No comments:

Post a Comment