Sunday, August 29, 2010

கவலை

எவ்வளவு கற்றுக்கொடுத்து என்ன பயன்?
பட்டம் தர மட்டும் மறுக்கிறார்கள் !
 கவலை பட்டது கரும்பலகை!

No comments:

Post a Comment