Saturday, August 28, 2010

மழை

"மழை வேண்டி யாகம் "
நடந்துகொண்டிருந்தது !
யாகம் முடிந்து வீடு
 திரும்பும் வரை
 மழை வராமல் இருக்கவேண்டுமே!
 பக்குவமாய் பிரார்த்தனை
 செய்தன பக்தர்கள் மனது.
" வாய்விட்டுச் சிரித்தார் "_வருண பகவான்! 

No comments:

Post a Comment