ஜ்வாலாவின் "சிந்தனை சாரல்கள்"
Saturday, August 28, 2010
மழை
"மழை வேண்டி யாகம் "
நடந்துகொண்டிருந்தது !
யாகம் முடிந்து வீடு
திரும்பும் வரை
மழை வராமல் இருக்கவேண்டுமே!
பக்குவமாய் பிரார்த்தனை
செய்தன பக்தர்கள் மனது.
" வாய்விட்டுச் சிரித்தார் "_வருண பகவான்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment