Tuesday, August 31, 2010

தேடல்

பூனைக் கண்கள்
 குரங்கு புத்தி
 சிம்மக் குரல்
 யானை பலம்
 புலியின் வன்மம்
 பாம்பின் விஷம்
 நரியின் தந்திரம்
 எருமை வேகம்
 மனிதனை மட்டும்
 காணவில்லை !
 மனிதனுக்குள்!

2 comments: